மாவீரர் துயிலும் இல்லத்தை தேர்தலுக்கு பாவித்த சிறிதரன்!

ஜே.எப்.காமிலா பேகம்-

கிளிநொச்சி தேராவில் துயிலும் இல்லத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அவதானித்த பிர.தேச வாசிகளில் சிலர் குறித்த இடத்திற்கு சென்று சுவரொட்டிகளை கிழித்தெரிந்துள்ளனர்.

மேலும், தேசியம், சுயநிர்ணயம், மண்ணுக்காக மரணித்த மாவீரர்கள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்த வார்த்தை பிரயோகங்கள், இவர்களின் மனங்களில் எள்ளளவும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் புனிதமாக போற்றப்பட வேண்டிய தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை, இவ்வாறு நாசம் செய்திருக்க மாட்டார்கள்” என்று ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :