இந்தியாவை புரட்டிப்போடும் கொரோனா: நேற்று மட்டும் 277 பேர் பலி?


J.f.காமிலா பேகம்-
ந்தியாவில் கொரோனா வைரஸ் தாண்டவமாடி வருகிறது.
அந்த வகையில் நேற்று மட்டும் 10218 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 24 மணிநேரத்தில் 277
மரணங்கள் அங்கு பதிவாகியிருப்பதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7750ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 276146 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -