இலங்கையில் 12 நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூர மனிதன்!


ஜே.எப்.காமிலா பேகம்-
குருநாகல், கலேவெல அலுத்வெவ பிரதேசத்தில் செல்லப்பிரணிகளாக வளர்க்கப்பட்ட 12 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள விவசாயி ஒருவரால் இந்த கொடூர காரியம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

முன்பு இவ்வாறு கோழி, நாய் போன்ற விலங்குகளும் குறித்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், விஷம் வைக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -