இராஜினாமா செய்ய தயார்: மஹிந்த தேஷப்பிரிய!


ஜே.எப் .காமிலா பேகம்-
ஹிந்த தேஷப்பிரியவின் மகன் விதுர காஷியப்ப தேஷப்பிரிய வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதற்கு பின்னால் அரச அனுசரணை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி கோட்டபேயராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராபக்ஷவின் அரசாங்கத்துடன் எந்த இரசிய ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை, என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர், அப்படி செய்திருந்தால் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -