அமைதியான முறையில் வீடுகளில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.


சுஆத் அப்துல்லாஹ்-
லக வாழ் முஸ்லிம்கள், நோன்பு பெருநாளை இன்று (24) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்றையை தினம் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தங்களது வீடுகளுக்குள்ளேயே தொழுகைகளில் ஈடுபட்டு, பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தொகுதியில் உள்ள மக்கள் வீடுகளிலே தொழுகைகளை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -