கசிப்பு சாராயம் கொண்டு சென்றவர் கைது


எம்.ஏ.முகமட்-

கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள சூரங்கல் பகுதியில் கசிப்பு சாராயம் கொண்டு வந்த நபர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சூரங்கல் , சலாமத் நகரைச் சேர்ந்த (வயது -28) நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டவராவார்.

இவரிடமிருந்து 750 மில்லி லீற்றர் கசிப்பு சாராயம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பட்டியனூர் பகுதியிலிருந்து சூரங்களுக்கு கொண்டு வரும் போது பொலிஸார் இவரை கைது செய்தனர்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -