கசிப்பு தயாரித்த இருவர் கைது..



நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
சிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலா பொலிஸார் கைது செய்துள்ளனர்

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொயினோன் தோட்டாத்தில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய 23/05 மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே 20 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளன ர்

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபரையும் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த பொகவந்தலா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -