அர்ஜுன மகேந்திரன் பெயர் மாற்றி தலைமறைவு-இன்டர்போல் செய்தி!

ஜே.எப்.காமிலாபேகம்-

லங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரன், பெயர் மாற்றம் செய்து அர்ஜுன் அலெக்ஸன்டர் என்கிற பெயரில், தலைமறைவாக இருப்பதாக சர்வதேச பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஏற்கனவே அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள, சர்வதேச சிவப்பு பிடியாணையை அர்ஜுன் அலெக்ஸன்டர் என்கிற பெயருக்கு மாற்றியமைத்து தருமாறும் சர்வதேச பொலிஸார்  இலங்கையிடம் கோரியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -