தேர்தலை நடத்த முடியும்: சுகாதாரத்துறை அறிவிப்பு!


ஜே.எப்.காமிலா பேகம்-
நாட்டில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நடைமுறைகளின்கீழ் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்கிற பரிந்துரையை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுகாதாரத்துறை வழங்கியிருக்கின்றது.
பொதுத் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான 5ஆம் நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இதன்போது பிரதிவாதிகள் தரப்பிலிருந்து ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா இதனைக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -