வெலிகடை ஜெயிலில் இருந்து 1000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்கிய கடத்தல் மன்னன்!


ஜே.எப்.காமிலா பேகம்-
பொரளை – வனாத்தமுள்ள பகுதியை சேர்ந்த "பறே சுத்தா" என்கிற கடத்தல் மன்னன் தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாத மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தனது குடியிருப்பு அமைந்துள்ள பகுதியை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு சிறையில் இருந்த படியே உதவியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி வாழ் ஏழை மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -