அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்குமான அறிவித்தல்..!


மூர்த்தி வங்கியினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கடன் தொகையானது அரசினால் மானியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதனை கடனாக பெற்றவர்கள் அதனை மீள செலுத்த தேவையில்லை என்பதையும், இதுவரைக்கும் 5000 ரூபா பெறாத சமுர்த்தி பயனாளிகள் உடனடியாக தங்களது பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -