கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! -- இலங்கை வலம்புரி கவிதா வட்டம் வகவம்- VAKAVAM- ஸ்தாபகக் குழு



அஸ்ரப் ஏ.சமத்-

சர்வதேச கவிதைப் போட்டி-2020
***********************************

கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
---------------------------------------------------------

இலங்கை வலம்புரி கவிதா வட்டம்
வகவம்- VAKAVAM- ஸ்தாபகக் குழு
தினக்குரல் பத்திரிகை அனுசரணையில் நடத்தும் சர்வதேச கவிதைப் போட்டி-2020



தலைப்பு: “தரணியெலாம் எங்கள் தாயகமாம்”

கவிதை
இன,மத, மொழி,நாடுசார் நல்லிணக்கத்தைப் பிரதிபலிப்பவையாக 40 முதல் 80 வரிகளுக்குள் எவ்விதப் பாவினத்திலும் இருக்கலாம்.
முற்றிலும் புதிதாக எழுதப்பட்ட கவிதையாக இருக்க வேண்டும்.
கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 21.04.2020

முதல் பரிசு: ரூ.25,000/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
2-ஆம் பரிசு: ரூ.12,500/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
3-ஆம் பரிசு: ரூ.07,500/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
இவற்றை அடுத்துச் சிறந்ததாகக் கருதப்படும் 10 கவிதைகளுக்கு தலா ரூ.1000/= பரிசு வழங்கப்படும்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

மேல்விவரங்களுக்கு
தாஸிம் அகமது,தலைவர்,+94 779664063,
Doctor Thassim <doctorthassim@gmail.com>

கலைக் கமல்,பொதுச்செயலாளர்,
+ 94 776602535

முகவரி
VAKAVAM
Founders Committee
No:9, Saudar’s Court, Colombu- 02 / 0779664063
--------------------------------------------------------------------
கவிதை ஆர்வ்வலர்கள் அனைவரும் இதைத் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -