காத்தான்குடியின் புதிய பிரதேசக்கல்விப்பணிப்பாளர் M.M.கலாவுதீன் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்



ஆதிப் அஹமட்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குற்பட்ட காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் பிரதேசக்கல்விப்பணிப்பாளராக புதிதாத நியமிக்கப்பட்ட M.M.கலாவுதீன்(SLPS) அவர்கள் தன்னுடைய கடமைகளை மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் DR.SMMS.உமர் மௌலானா அவர்களின் முன்னிலையில் இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.றிப்கா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் C.M.ஆதம்லெப்பை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நீண்ட கால கல்விச்சேவை அனுபவம் கொண்ட M.M.கலாவுதீன்(SLPS) அவர்கள் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் நீண்டகாலமாக அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலே வெற்றிடமாக காணப்பட்ட காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்கான பிரதேசக்கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -