ஆனால் அவர் இந்த நாட்களில் விகாரைகள் மற்றும் பல இடங்களில் கூட்டங்களை நடாத்தியும் பங்குபற்றி வருவதுடன், தாபன விதிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறியுள்ளார்.
இதனையடுத்து "தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)" சரத் வீரபண்டார அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல்கள் ஆணையகத்திற்கு கடிதம் ஒன்றை ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளது.
மேலும் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபி மீதான இனவாத நடவடிக்கைளின் பிரதான மூலகர்த்தாவாக சரத் வீரபண்டார கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து "தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)" சரத் வீரபண்டார அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல்கள் ஆணையகத்திற்கு கடிதம் ஒன்றை ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளது.
மேலும் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபி மீதான இனவாத நடவடிக்கைளின் பிரதான மூலகர்த்தாவாக சரத் வீரபண்டார கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.