பிரதேச மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் அரபா அல் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.



ஹஸ்பர் ஏ ஹலீம்-

தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் தம்பலகாமம் அரபா நகர் அரபா அல் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று முள்ளிப்பொத்தானை சென்றல் கழகத்தை எதிர்தாடி இரு கழகமும் 01-01 கோல் கணக்கில் போட்டி சமநிலையானதால் பினால்ட்டி முறையில் வெற்றி பெற்று 2020 ஆம் ஆண்டுக்கான தம்பலகாம பிரதேச சம்பியனானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -