சட்டத்தரணி எச்.எம். எம் ஹரீஸ் மாவட்ட இளைஞர்களை சந்தித்தார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம். எம் ஹரீஸ் அவர்களுக்கும் மாவட்ட இளைஞர்களுக்குமிடையிலான சந்திப்பு அன்மையில் மாவடிப்பள்ளி காரியாலயத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் சமகால அரசியலில் முஸ்லிம் சமுகம் எதிர்கொள்ளும் சவால்கலும் அதில் இளைஞர்களின் வகிபாகம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது இளைஞர்கள் முஸ்லிம்களின் அரசியல் இருப்புக்காக தங்களாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதி பூண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -