அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் முன்னிலையில் இன்று காலை சம்மாந்துறையில் வைத்து இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் இராஜதந்திரியும் தேசிய காங்கிரசின் சிரேஸ்ட பிரதித் தலைவருமான டாக்டர் ஏ. உதுமா லெப்பை, அண்மையில் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்ட பளீல் வீ. ஏ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -