ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று..

லங்கையில் சற்று முன் அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா நோயாளிகளில் ஒருவர் பற்றிய விபரம் வெளிவந்துள்ளது.

முதன்முறையாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அதிகாரி ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 6 பேரில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த நால்வரும், இந்தியாவில் கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -