அம்பாரை மாவட்டத்தில் அதாஉல்லா, ஹக்கீம், ரிஷாத் மூன்று அணிகளில் போட்டி..

திர்வரும் ஏப்ரல் 25யில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் களமிறங்க உள்ள கட்சிகளின் ஆளும் பொதுபெர முனவில் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மூன்று வேட்பாளர்களை நிறுத்த அனுமதி கிடைத்துள்ளதால் அவர் மொட்டு அணியில் போட்டியிடுகிறார்.

அதுபோல் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் நடாத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து சஜீத் பிரமதாசவின் தொலைபேசிச் சின்னத்தில் கூட்டாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் சார்பாக ஐந்து வேட்பாளார்கள் களமிறங்கவுள்ளனர்.

அதுபோல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனியாக மயில் சின்னத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட தீர்மாணித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -