இலங்கையில் கொரோனா வைரஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர்

லங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

52 வயதான குறித்த நோயாளர் கொழும்பைச் சேர்ந்தவர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இலங்கையில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நோயாளர் அங்கொடையிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -