ஊருக்குள் வருபவர்களுக்கு கைகழுவிக்கொண்டு வர சாந்திரபுர நலன்புரி சங்கம் ஏற்பாடு.




ஹட்டன் கே.சுகுந்தரலிங்கம்-
ற்போது நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கமும் சுகாதார பிரிவினரும் செய்து வருகின்றனர். இந் நிலையில் சில தனியார் நிறுவனங்கள் தனிநபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்து வருகின்றனர். இதற்கிணையாக கொட்டகலை சாந்திபுர நலன்புரி சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பிரதேசத்திற்கு வரும் அனைவரும் கைகழுவிட்டு வருவதற்கு ஒரு கைழுவும் குழாய் ஒன்றி ஊருக்கு நுழைவாயில் வாயில் செய்து கொடுத்துள்ளனர்.
நாளை தினம் ஊரடங்கு தளர்த்திய உடன் பெரும் எண்ணிக்கையான மக்கள் நகரங்களுக்கு சென்று வருவதனால் வைரஸ் கிருமி பரவுவதனை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பொது நல செயத்திட்டம் இங்கு வாழும் பொது மக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -