ஐ. ஏ. காதிர் கான்- கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, புகைத்தலை கைவிடுவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உகந்தது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அல்லது (COVID-19) பாதிப்புக்குள்ளாகுவோருக்கு, நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இதன் போது ஈரல் பலவீனமாக இருந்தால், இந்த உயிரிழப்பு எளிதில் ஏற்படக்கூடும்.
சிகரட் முதலானவற்றைப் புகைப்பதினால் ஈரல் பலவீனமடையும் என்பதினாலேயே, புகைத்தலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -