ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் இராஜினாமா


எச்.எம்.எம்.பர்ஸான்-
கோ
றளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இன்று (18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட விருப்பம் காரணமாகவே தான் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -