ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-முன்னயாள் பாராளுமன்ற உறுப்பினரும்.இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எஸ் சதாசிவம் பிரதமரின் ஆலோசகராக இன்று (04) திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியினை மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் வழங்கி வைத்துள்ளார்.
மலையக பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கே குறித்த நியமனம் வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் சதாசிவம் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -