ஊடகவியலாளர் வீரசிங்கம் பெருமாள் அவர்களின் தாயார் காலமானார்.


தலவாக்கலை பி.கேதீஸ்-

லேக்கவுஸ் தினகரன் பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றும் வீரசிங்கம் பெருமாள் அவர்களின் தாயார் பி.கைலாய் தனது 83 வயதில் 29.3.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இவர் உடல் நலக் குறைவால் காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லமான தலவாக்கலை ட்ரூப் கிளனமேரா தோட்டத்தில் வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் இடம்பெற்ற பின்னர் 30.3.2020 திங்கட்கிழமை பிற்பகல் அத்தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -