இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 97..


லங்கையில் கரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 92 இலிருந்து 95 ஆக உயர்ந்துள்ளது.

227 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.


அந்த வகையில் இன்றைய தினம் (23) 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை

ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)
மார்ச் 11 - ஒருவர் (02)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 23 - 10 பேர் (97)

23.03.2020 (10 பேர்)
88 - 97
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -