20 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மேற்பிரிவு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இந்த விபத்து சம்பவமானது 03.03.2020.செவ்வாய்கிழமை விடியற்காலை 05.30மணி அளவில் இடம்பெற்றுள்ளது  ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ கிவ்தோட்டபகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியே பொகவந்தலாவ டின்சின் பகுதியில் விட்டு விலகி சுமார் 20அடி பள்ளத்தில் பாாய்ந்து விபத்துக்குள்ளானது
அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதிக்கு பாதிப்புகள் இல்லாத போதும் முச்சக்கரண்டி கடும் சேதமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -