பேஸ்புக்கின் ஊழியர்களுக்கு $1,000 போனஸ் வழங்க திட்டம்!




 எம்.ஜே.எம் பாரிஸ்-

கொ
ரோனா அச்சத்தால் பெரும்பாலான IT நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகியவையும் இவ்வாறு உத்தரவிட்டுள்ளன.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு $1,000 ( சுமார் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் ரூபா ) தொகையை போனசாக வழங்கப்படும் என பேஸ்புக் நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இந்த போனஸ் தொகை பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளை முறையாக பொறுப்புணர்வுடன் பதிவு செய்ய லோக்கல் மீடியா அசோசியேஷன் மற்றும் லென்பெஸ்ட் ஊடகக் கல்வி நிறுவனத்துடனும் பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் அந்நிறுவனங்களுக்கு பேஸ்புக் சார்பில் $1 Million நிதி வழங்கப்படுகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -