எஸ்.ஜலால்தீனின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு


அஸ்ஹர் இப்றாஹிம்-

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தாதிய பரிபாலகராக பல வருடகாலமாக பணியாற்றி , இடமாற்றலாகிச் செல்லும் எஸ்.ஜலால்தீனின் சேவையை பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு அண்மையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலை நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் . ஐ.எல்.எம்.றிபாஸ் டொக்டர். ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் , வைத்தியசாலை விடுதிப் பொறுப்பாளர் பீ.ரகுநாதமூர்த்தி , தாதி உத்தயோஸ்தர்கள் , வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் , என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -