சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வெள்ளிக்கிழமை (7) மாலை சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்.எஸ்.டி.அரங்கில் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது எழுதிய மூன்று சமய நல்லிணக்க நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.அப்துர் ரஹ்மான் வெளியிட, இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முதல் பிரதிகளை பெற்றுக் கொள்வதை யும் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இலக்கிய கழகத் தலைவர் சேமுமு.முகம்மதலி பாடகர் இறையன்பன் குத்தூஸ், நூலாசிரியர் ஆகியோர் அருகிலிருப்பதையும் இங்கே காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -