எச்.எம்.எம்.பர்ஸான்-இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஓட்டமாவடிக் கிளை ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் சுதந்திர தினத்தன்று ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து ஏற்பாடு செய்த குறித்த இரத்ததான முகாமில் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பதினோறாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -