பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் வைபம்

மூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான 'சிடா ஸ்ரீலங்கா' அமைப்பின் மனிதாபிமான உதவிச் செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

'சிடா ஸ்ரீலங்கா' அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிச் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை அல் - மிஸ்பா மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் வைபம் இன்று திங்கள் (20) கிழமை காலை பாடசாலையின் அதிபர் அப்துல் றஸாக் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைத்தில் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான 'சிடா ஸ்ரீலங்கா' அமைப்பின் ஆலோசகரும,; முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்தார்








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -