அத்தனகல்ல பிரதேச செயலகத்திற்குற்பட்ட 70 பயனாளிகளுக்கு சீமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டன

கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட அமைப்பாளருமான ஷாபி ரஹீம்அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திஹாரி, கஹட்டோவிட்ட, உடுகொட, ஒகொடபொல போன்ற பிரதேசங்களில் வாழும் அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்களின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 70 பயனாளிகளுக்கு அவர்களின் இல்ல வசதியை சீர் செய்வதற்காக சீமெந்துப் பொதிகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அத்தனகல்ல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கௌரவ இர்ஷான் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -