இன்று அம்பாறை - திருமலை சொகுசுபஸ் விபத்து!



காரைதீவு நிருபர் சகா-
திருமலை செல்லும் சொகுசு மினிபஸ்ஸொன்று நேற்று சம்மாந்துறையில் விபத்துக்குள்ளானது.
தினமும் அம்பாறையிலிருந்து திருகோணமலை செல்லும்குளிருட்டப்பட்ட சொகுசு மினிபஸ் ஒன்று (22) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை வீரமுனைஆண்டியடிச்சந்திக்கருகில் கட்டுபாட்டையிழந்து மதகுக்குள் அருகேயுள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது.
வானில்பயணம்செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறுசிறு காயங்களுடன் தப்பினர். வீதிக்கு சமாந்தரமாக கானுக்குள் வீழ்ந்துகிடந்த மினிபஸ்சைக்காண சிறுவர்கள் தொடக்கம் வயோதிபர் வரை படையெடுத்தனர்.
சம்மாந்துறைப்பொலிசார் விபத்துபற்றி விசாரணை நடாத்தியுள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -