சந்திரிகா + சஜித் ஒப்பந்தம் கைச்சாத்து!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை வழங்குவது தொடர்பிலேயே குறித்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
இதேபோன்று இதர கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
தாஜ் சமுந்திரா ஹோட்டலில் இன்று காலை நடைப்பெற்ற குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -