குருநாகல், வெல்பொதுவெவ கிராமிய வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பம்


கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்" எழுச்சி பெறும் குருநாகல் மாவட்டம்" என்ற தொனிப்பொருளில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களது வழிகாட்டலின் கீழ், முஸ்லிம் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் ஊடகவியலாளருமான எம்.எச்.எம்.ஜெஸ்மின் அவர்களது முயற்சியின் பலனாாக குருநாகல், வெல்பொதுவெவ புதிய கிராமிய வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட வேலைகள் (05) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 2 கோடியே 48 இலட்சம் ரூபாயாகும்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -