தென்கிழக்கு பல்கலையில் புதிய திணைக்களம்!!!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இரசாயன விஞ்ஞான துறைக்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு 2019.11.07 ஆம் திகதி திணைக்களத்தின் தலைவர் கலாநிதி எம்.எச்.ஹாறூன் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வின்போது பதிவாளர் அல் ஹாஜ் எச்.ஏ.சத்தார் பீடாதிபதி கலாநிதி யூ .எல் .செய்னுடீன் உள்ளிடடவர்களுடன் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள் துறைத் தலைவர்கள் சிரேஷ்ட்ட விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -