மெழுகுதிரி கொழுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டம்

அஸ்ரப் ஏ சமத்-
வெளிக்கடை சிறைச்சாலை முன்பாக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிறைக் கைதிகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் அறிவுறுத்தற்கமைய அப்பாவிகளை சுட்டுக் கொன்றதையிட்டு அவா்களின் உறவினா்கள் இன்று 10.11.2019 மெழுகுதிரி கொழுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. இதில் கடந்த அரசில் கானாமல் போனோா்கள் சங்கத்தின் அங்க்தவா்களும் கலந்து கொண்டனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -