கோட்டா 3 நாட்களுக்குள் தான் அமெரிக்க பிரஜை இல்லை என்பதனை நிருபிக்க வேண்டும் சாகும்வரை உண்னாவிரதம்




அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு 7 ல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கலாநிதி இங்குரங்கே சுமங்கள தேரா் சாகும்வரை உண்னாவிரதத்தை இன்று ஆரம்பதித்துள்ளா் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ச அவா்கள் எதிா்வரும் 3 நாட்களுக்குள் தான் அமெரிக்க பிரஜை இல்லை என்பதனை நிருபிக்க வேண்டும் அல்லது அமெக துாதரகத்தினால் துாதுவா் அறிவித்தல் வேண்டும். இல்லாவிட்டால் தான் உண்னாவிரத்தினை தொடருவேன் என தொடா்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -