இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுவிட்டார்! -சுப்ரமணியன் சுவாமி


லங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது, இதை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட நபர் என தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, இது இந்தியாவுக்கு நல்லது எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -