அட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியில் வாசிப்புமாத கையெழுத்து சஞ்சிகை வெளியீடும் நிகழ்வு

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களினால் உருவாக்கப்பட்ட கையெழுத்து சஞ்சிகை வெளியீடும் நிகழ்வு விரிவுரையாளர் ஏ. நழிம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் கலந்து கொண்டு இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களின் கையெழுத்து சஞ்சிகையினை வெளியீடு செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள் மற்றும் சிரேஸ்;ட விரிவுரையாளர்களும், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






















--
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -