சஜீத் பிரேமதாசவின் வெற்றி தொடர்பில் சம்மந்தன் ,அப்துல்லா மஃறூப் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்


ஊடகப் பிரிவு-
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று தேர்தல் முன்னெடுப்புக்கள் மக்களுக்கு அன்னச் சின்னத்திற்கு வாக்களிப்பது பற்றியதுமான தெளிவுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (08) திருகோணமலையில் இடம் பெற்றது..
குறித்த கலந்துரையாடலானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது
..இதில் சஜீத் பிரேமதாசவின் வெற்றி தொடர்பிலும் இறுதிப் பிரச்சார தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -