அமைச்சின் அதிகாரிகள்,ஊழியர்களுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து விமல் ஆராய்வு..

ஊடகப்பிரிவு-

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி,கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தமது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகள்,ஊழியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள்,வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்கள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், இவற்றில் தீவிர கவனம் செலுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -