பிரதமர் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்!!!


னாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அமைச்சர்களான மங்கள சமரவீர ஹரீன் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தாங்களது அமைச்சர் பதவிகளை துறந்துள்ள நிலையில் பிரதமர் ரணில் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -