ம‌ருத‌முனையில் ஸ்ரீல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ காரியால‌ய‌ம்!!!

ஸ்ரீல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ காரியால‌ய‌ம் இன்று ம‌ருத‌முனையில் திற‌ந்து வைக்க‌ப்ப‌ட்ட‌து. இதில் பிர‌த‌ம‌ அதிதியாக‌ முன்னாள் அமைச்ச‌ர் பெசில் ராஜ‌ப‌க்ஷ‌வும் கௌர‌வ‌ அதிதிக‌ளாக‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத், ம‌யோன் முஸ்த‌பா உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -