மருதமுனையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயம்!!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயம் இன்று மருதமுனையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் கௌரவ அதிதிகளாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், மயோன் முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...