முஹம்மட் அப்ராஸ்- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து கல்முனை தொகுதியில் இன்று (03) தேர்தல் பிரச்சாரமொன்று இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்
கல்முனைத் தொகுதி முக்கியஸ்தகர் அகமட் புர்கான் தலைமையிலான ஆதரவாளர்களினால் கல்முனை பொதுச்சந்தை நகரின் வியாபார நிலையங்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாகச்சென்று துண்டுப்பிரசுரங்கள் ,கையேடுகளை வினியோகித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -