சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் 43 மாணவர்கள் புலமைப் பரிசிலுக்குத் தகுதி

எம்.எஸ்.எம்.ஸாகிர்-ம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பிரபலமான பாடசாலையான சாய்ந்தமருது அல் -ஹிலால் பாடசாலையில் வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப்பெற்று 43 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக அதிபர் எம்.எஸ்.எம்.பைஸல் தெரிவித்தார்.
இதேநேரம் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 223 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப்பெற்ற 43 மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு:






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -