கல்முனை 16ம் வட்டார உள் வீதிகளின் வடிகான்கள் மூடிகள் இன்றி காணப்பட்டதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக மூடிகள் இடும் பணி தீவிரம்
கல்முனை 16ம் வட்டார உள் வீதிகளான அலியார் வீதி மற்றும் பழைய தபாலக வீதி மற்றும் காசிம் வீதி மற்றும் மத்ரஷா வீதி ஆகிய வீதிகளில் காணப்படும் வடிகான்களின் மூடிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.இதனை அவதானித்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் உடனடியாக தனது மக்களின் பிரச்சினைக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதனால் பொதுமக்கள் இவரின் இச்சேவையை பாராட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...