இன்று சர்வதேச ஆசிரியர் தினம் முன்பள்ளியில்..

ர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி காரைதீவு விபுலாநந்தா முன்பள்ளிப்பாடசாலை பெற்றோர்கள் மாணவர்கள் நேற்று(9) புதன்கிழமை பெற்றோர் சார்பில் திருமதி ஜெயசுசி பிரபாகரன் தலைமையில் ஆசிரியர்தினவிழாவைக்கொண்டாடினர்.அதன்போது பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியைகளான நிலாந்தி ரம்யா ஆகியோர் மாலைசூடிவரவேற்கப்பட்டு கௌரவிக்கப்படுவதையும் அதிதி உரையாற்றுவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -