கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் மாண்வர்களை கௌரவிக்கும் நிகழ்வு


எம்.என்.எம்.அப்ராஸ்-

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரசாக் அவர்களின்
தலைமையில் இன்று (07/10/2019)நடைபெற்றது.

மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள்
08 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வின் போது இவ் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றியையும், பாராட்டுக்களையும் அதிபர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -